மனிதன் 1 :உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
மனிதன் 2 :ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... 'தங்க' வீடெல்லாம் கிடையாது.
"நான் பாடம் நடத்தும்போது அவன் ஏன்டா வெளியில போறான்...?"
"அவனுக்குத் தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு சார்...!"
மகன் : கஞ்சன் அப்படின்னா என்னப்பா?
தந்தை : கண்ணிலே காசையே காட்டாதவந்தாண்டா கஞ்சன் மகன் : காசுன்னா என்னப்பா???!!!!
"சுவாமி! நீங்கள் திருமணமான பின் தான் துறவி ஆனீர்களா?"
"சீடனே! எப்படிக் கண்டுபிடித்தாய்?" "உடம்பெல்லாம் காயம்பட்ட தழும்புகள் நிறையத் தெரியுதே!"
ஆசிரியர்:இது யாரோட கையெழுத்து?"/\/\/\/\/\/\/\"
பையன:என் அப்பாவோட கையெழுத்து ? ஆசிரியர் :உன் அப்பா பெயர் என்ன ? பையன் :ஏழுமலை..
"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே."
"நான் என்ன சாதிச்சேன்?" "பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே
"அப்பாங்கற மரியாதை இல்லாம என் முன்னாடியே 'தண்ணி' அடிக்கிறியா?"
"நான் உனக்குப் பின்னாலதான் நின்னு குடிச்சிட்டிருந்தேன், நீதான் படார்னு திரும்பிட்ட!"
Man 1:எதுக்குடா அவன அடிச்சே”
man2:“ஆறு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு சொன்னான்” ... Man1:“அதுக்கு இப்போ ஏன் அடிக்கிறே?” Man2:“நான் நேத்து தான தேவாங்க பாத்தேன்!”. Man1:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????
அவன்: என்னது, இன்னிக்கு
வீட்டுக்குப் போயி உன் பொண்டாட்டிக் கிட்டே தைரியமா எதிர்த்துப்
பேசப்போறியா? எப்ப இருந்துடா இப்படி மாறினே.
இவன்: காலையில நான் துடப்பத்தை ஒளிச்சி வெச்சதிலிருந்து. |
ஒரு தலைக்கு கட்டிங் செஞ்சா பத்து தலைக்கு இலவசம்னு அந்த சலூன்ல போட்டிருந்தாங்களே போய்ப்பாத்தியா?
பத்து தலையும் ஒரே உடம்புல இருக்கணுமாம்
போலீஸ் : உனக்கு நாளை காலை 5 மணிக்கு தூக்கு தண்டனை
கைதி : ஹ ஹ ஹ போலீஸ் : ஏன் சிரிக்கிற.? கைதி : ஐயோ ஐயோ நான் என்திரிகிறதே 8 மணிக்கு தான்.!
"உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினையா டாக்டர்?"
"ஆமா.. ஏன் கேட்கிறீங்க?" "என்னோட சொத்தைப் பல்லை எடுக்கச் சொன்னா, நைஸா தங்கப் பல்லை எடுத்துட்டீங்களே!"
நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!
அதிசயமாயிருக்கே! காரணம். அவன்தான் அவ புருஷன்.
டார்லிங்! நம்ம மேரேஜ் இப்ப வேணாம். ஆடி போய் ஆவணி வந்தா…நான் ‘டாப்’பா வந்துருவேன்!
ம்ஹூம்..அதுக்குள்ளே நமக்கு ‘பாப்பா’ வந்திடும் டியர்…!
இன்ஸ்பெக்டர் இண்டர்நெட் பைத்தியம் போல..
- எதை வெச்சு சொல்றே? - கொலைகாரனை கூகுள் சர்ச்-ல போய்த் தேடுறாரே..!
வாத்தியார்: தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும், கீழே விழுது, ரெண்டையும்? கூட்டினால் என்ன வரும்?
மாணவன்: குப்பை தான் சார்.
"என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?"
"இரண்டு ரெக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது! இந்த ஃபேனுக்கு மூணு ரெக்கை இருந்தும் வீட்டுக்குள்ளேயே சுத்துதே!"
ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்
கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க.................. கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லையா, ஜோதிடரே ........... |
Tamil movies songs games many more entertainment latest movie
Saturday, May 31, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment